<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
		>
<channel>
	<title>உதிரிப்பூக்கள் குறித்த மறுமொழிகள்</title>
	<atom:link href="http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
	<description>No gilli, only jalli</description>
	<lastBuildDate>Fri, 13 Nov 2009 13:33:02 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.com/</generator>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
		<item>
		<title>உதிரிப்பூக்கள் கடைசிக்காட்சியைப்பற்றி மரத்தடிக்காரர் எஸ்.பாபு &#124; தமிழ் வலைப்பதிவு இவரால் </title>
		<link>http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-3573</link>
		<dc:creator>உதிரிப்பூக்கள் கடைசிக்காட்சியைப்பற்றி மரத்தடிக்காரர் எஸ்.பாபு &#124; தமிழ் வலைப்பதிவு</dc:creator>
		<pubDate>Wed, 07 May 2008 20:10:49 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-3573</guid>
		<description>[...] ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.  எஸ்.பாபு எழுதியது:  எல்லொருக்கும் அன்புடன், நான் [...]</description>
		<content:encoded><![CDATA[<p>[...] ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.  எஸ்.பாபு எழுதியது:  எல்லொருக்கும் அன்புடன், நான் [...]</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>மதி கந்தசாமி இவரால் </title>
		<link>http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-3572</link>
		<dc:creator>மதி கந்தசாமி</dc:creator>
		<pubDate>Wed, 07 May 2008 19:46:57 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-3572</guid>
		<description>எஸ்.பாபு,

நலமா?  உங்களைத் தேடிக்கொண்டிருந்தோம்/கொண்டிருக்கிறோம்.  தெரியுமா? நீங்கள் வலைப்பதிவு வைத்திருக்கிறீர்களா?  இல்லையென்றால் உடனே  ஒன்றைத் தொடங்குங்களேன்.

முன்பு ராயர் காப்பிக்கிளப்பில் சோலாறிசை   ஒவ்வொரு காட்சியாகத் தொடராக எழுதியிருந்தார்கள்.  அதுபோல உதிரிப்பூக்களைப்பற்றி எழுதுவீர்களென்று எதிர்பார்க்கிறேன்.  கடைசிக்காட்சியை  நீங்கள் விவரித்தவிதமே  அருமையாகவிருக்கிறது.  எத்தனையோ  வருடங்களுக்கு முன்பு சிறுவயதில் பார்த்ததை  நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது உங்களுடைய விவரிப்பு.

உங்களை  மறுபடியும் இணையத்தில் பார்த்ததில் சந்தோஷம். :)

--மதி</description>
		<content:encoded><![CDATA[<p>எஸ்.பாபு,</p>
<p>நலமா?  உங்களைத் தேடிக்கொண்டிருந்தோம்/கொண்டிருக்கிறோம்.  தெரியுமா? நீங்கள் வலைப்பதிவு வைத்திருக்கிறீர்களா?  இல்லையென்றால் உடனே  ஒன்றைத் தொடங்குங்களேன்.</p>
<p>முன்பு ராயர் காப்பிக்கிளப்பில் சோலாறிசை   ஒவ்வொரு காட்சியாகத் தொடராக எழுதியிருந்தார்கள்.  அதுபோல உதிரிப்பூக்களைப்பற்றி எழுதுவீர்களென்று எதிர்பார்க்கிறேன்.  கடைசிக்காட்சியை  நீங்கள் விவரித்தவிதமே  அருமையாகவிருக்கிறது.  எத்தனையோ  வருடங்களுக்கு முன்பு சிறுவயதில் பார்த்ததை  நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது உங்களுடைய விவரிப்பு.</p>
<p>உங்களை  மறுபடியும் இணையத்தில் பார்த்ததில் சந்தோஷம். <img src='http://s.wordpress.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>&#8211;மதி</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>எஸ். பாபு இவரால் </title>
		<link>http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-3571</link>
		<dc:creator>எஸ். பாபு</dc:creator>
		<pubDate>Tue, 06 May 2008 19:08:49 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-3571</guid>
		<description>எல்லொருக்கும் அன்புடன்,
நான் எண்ணும் பொழுது...பாடல் அழியாத கோலங்கள் திரைப்படத்தில் தான். மரத்தடி.காம் இணையதளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு அழியாத கோலங்கள் திரைப்பட விமர்சனம் எழுதியிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் படித்துவிட்டு கடிதம் எழுதவும். உதிரிப்பூக்கள் பற்றிய இந்தப் பதிவு மேலோட்டமானது தான். கடைசி காட்சியில் ஊர் மக்கள் &quot;குதித்துச் செத்துப் போ&quot; என்றெல்லாம் மிரட்டுவதாக குறிப்பிட்டிருப்பது தவறு. கடைசி காட்சிகளில் விஜயன் பேசுகிற வசனத்தைத் தவிர வேறு வசனமே கிடையாது. செண்பகம் மானபங்கம் (கற்பழிப்பு அல்ல என்பதுதான் மற்ற படங்களிடமிருந்து இந்தப் படத்தை வித்தியாசப்படுத்துகிறது)செய்யப்பட்ட செய்தி ஊர் சனங்களிடம் பரவுவது இளையராஜாவின் பிண்ணனி இசையில் சொல்லப்பட்டு விடுகிறது. பிறகு ஊர் திரண்டு விஜயனை வீட்டில் மடக்கிப் பிடிக்கிற காட்சி. அப்போதும் வசனம் கிடையாது. பிறகு திடீரென வெறிச்சோடிப் போன ஆள் அரவமில்லாத தெருக்கள் காட்சிப்படுத்தப் படுகிறது. அப்போது பிண்ணனி இசைகூட இல்லை. இதன் தொடர்ச்சியாக மேள தாளம் முழங்குவது போல் பிண்ணனி இசையில் விஜயன் முன்னே நடக்க ஊர் பின் தொடர்கிறது. ஆற்றுக்கு அருகில் மேட்டுப் பகுதிக்கு வந்தவுடன் இசை நிற்கிறது. விஜயன் ஆற்றைப் பார்க்கிறார். திரும்பி ஊர் சனத்தைப் பார்க்கிறார். அதில் ஒருவர், கீழே இறங்கச் சொல்லும் விதமாக &quot;ம்ம்..&quot; என்று மட்டும் சொல்கிறார். அப்போதுதான் விஜயனை ஊர் மக்கள் மிரட்டி ஆற்றில் இறங்க வைக்க அழைத்து வந்திருக்கிறார்கள் என்பதும் அந்த வினோதமான மரண தண்டனை கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்பதும் பார்வையாளர்களுக்கு (நமக்கு) தெரியவருகிறது. ஊர் சனங்களிடம் இரண்டு வரி பேசிவிட்டு, அவர்களிடம் அனுமதி பெற்று, பிள்ளைகளிடம் இரண்டுவரி பேசி விட்டு ஆற்றில் இறங்குகிறார் (விஜயனுக்கு நீச்சல் தெரியாது என்பது படத்தில் ஆரம்ப காட்சி ஒன்றிலேயே சொல்லப்பட்டு விடுகிறது என்பதும் அவருக்கு நீச்சல் தெரியாது என்ற காரணத்துக்காகத்தான் ஊர் சனங்கள் இந்த தண்டனையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதும் பார்வையாளர்களின் புரிதலுக்கு விட்டுவிடுகிறார் மகேந்திரன் என்பதை நுட்பமாக இங்கே கவனிக்க வேண்டும்). விஜயன் ஆற்றில் இறங்கத் தொடங்கியதும் காமிரா ஊர் சனங்களை நோக்கித் திரும்புகிறது. இப்போது மற்றொரு நுட்பமான காட்சியமைப்பு -பள்ளிக்கூட வாத்தியார்கள் மட்டும் (கல்வி அறிவு உள்ளவர்கள்)சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு விஜயன் ஆற்றில் இறங்குவதை தடுக்க முன்னேறுகிறார்கள். அவர்களை மற்றவர்கள் வலுக்கட்டாயமாக தடுக்கிறார்கள். வசனமே கிடையாது. மரண தண்டனைக்கு எதிரான தனது அபிப்பிராயத்தை அந்தக் காலத்திலேயே அமைதியாக முன்வைத்திருக்கிறார் மகேந்திரன். சில நொடிகளில் காமிரா மீண்டும் ஆற்றைக் காட்டுகிறது. விஜயன் இறங்கிய தடம் தெரியாமல் ஆறு சலசலத்து ஓடுகிறது. காமிரா டாப் ஆங்கிளில் மேலே ஏறும் போது, விஜயனின் பிள்ளைகள் மட்டும் (அஞ்சு, காஜா செரீப்) கைகோர்த்துக் கொண்டு அப்பா குளிக்கச் சென்ற ஆற்றைப் பார்த்தபடி ஆற்றங்கரையோரமாக மெல்ல ஓடுகிறார்கள். காட்சி உறைகிறது. உதிரிப்பூக்கள் என்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன. படம் நிறைவடைகிறது. கடைசிக் காட்சிகளைப் பற்றி மட்டும் சொல்ல இவ்வளவு இருக்கிறது சாமி...சாதாரணமாக விமர்சனத்தை முடித்து விட்டீர்கள்.  நேரம் கிடைக்கும்போது முழுப்படத்தைப் பற்றியும் நுணுக்கமாய் ரசித்தவற்றை எழுதுகிறேன்.
ஆனந்த விகடன் பத்திரிக்கை, பட விமர்சனங்களுக்கு மார்க் போடத் துவங்கியதிலிருந்து இதுவரை அதிக மதிப்பெண் பெற்ற படம் உதிரிப்பூக்கள் தான் (64 மார்க்) என்பது கூடுதல் செய்தி.
அன்புடன்
எஸ். பாபு</description>
		<content:encoded><![CDATA[<p>எல்லொருக்கும் அன்புடன்,<br />
நான் எண்ணும் பொழுது&#8230;பாடல் அழியாத கோலங்கள் திரைப்படத்தில் தான். மரத்தடி.காம் இணையதளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு அழியாத கோலங்கள் திரைப்பட விமர்சனம் எழுதியிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் படித்துவிட்டு கடிதம் எழுதவும். உதிரிப்பூக்கள் பற்றிய இந்தப் பதிவு மேலோட்டமானது தான். கடைசி காட்சியில் ஊர் மக்கள் &#8220;குதித்துச் செத்துப் போ&#8221; என்றெல்லாம் மிரட்டுவதாக குறிப்பிட்டிருப்பது தவறு. கடைசி காட்சிகளில் விஜயன் பேசுகிற வசனத்தைத் தவிர வேறு வசனமே கிடையாது. செண்பகம் மானபங்கம் (கற்பழிப்பு அல்ல என்பதுதான் மற்ற படங்களிடமிருந்து இந்தப் படத்தை வித்தியாசப்படுத்துகிறது)செய்யப்பட்ட செய்தி ஊர் சனங்களிடம் பரவுவது இளையராஜாவின் பிண்ணனி இசையில் சொல்லப்பட்டு விடுகிறது. பிறகு ஊர் திரண்டு விஜயனை வீட்டில் மடக்கிப் பிடிக்கிற காட்சி. அப்போதும் வசனம் கிடையாது. பிறகு திடீரென வெறிச்சோடிப் போன ஆள் அரவமில்லாத தெருக்கள் காட்சிப்படுத்தப் படுகிறது. அப்போது பிண்ணனி இசைகூட இல்லை. இதன் தொடர்ச்சியாக மேள தாளம் முழங்குவது போல் பிண்ணனி இசையில் விஜயன் முன்னே நடக்க ஊர் பின் தொடர்கிறது. ஆற்றுக்கு அருகில் மேட்டுப் பகுதிக்கு வந்தவுடன் இசை நிற்கிறது. விஜயன் ஆற்றைப் பார்க்கிறார். திரும்பி ஊர் சனத்தைப் பார்க்கிறார். அதில் ஒருவர், கீழே இறங்கச் சொல்லும் விதமாக &#8220;ம்ம்..&#8221; என்று மட்டும் சொல்கிறார். அப்போதுதான் விஜயனை ஊர் மக்கள் மிரட்டி ஆற்றில் இறங்க வைக்க அழைத்து வந்திருக்கிறார்கள் என்பதும் அந்த வினோதமான மரண தண்டனை கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்பதும் பார்வையாளர்களுக்கு (நமக்கு) தெரியவருகிறது. ஊர் சனங்களிடம் இரண்டு வரி பேசிவிட்டு, அவர்களிடம் அனுமதி பெற்று, பிள்ளைகளிடம் இரண்டுவரி பேசி விட்டு ஆற்றில் இறங்குகிறார் (விஜயனுக்கு நீச்சல் தெரியாது என்பது படத்தில் ஆரம்ப காட்சி ஒன்றிலேயே சொல்லப்பட்டு விடுகிறது என்பதும் அவருக்கு நீச்சல் தெரியாது என்ற காரணத்துக்காகத்தான் ஊர் சனங்கள் இந்த தண்டனையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதும் பார்வையாளர்களின் புரிதலுக்கு விட்டுவிடுகிறார் மகேந்திரன் என்பதை நுட்பமாக இங்கே கவனிக்க வேண்டும்). விஜயன் ஆற்றில் இறங்கத் தொடங்கியதும் காமிரா ஊர் சனங்களை நோக்கித் திரும்புகிறது. இப்போது மற்றொரு நுட்பமான காட்சியமைப்பு -பள்ளிக்கூட வாத்தியார்கள் மட்டும் (கல்வி அறிவு உள்ளவர்கள்)சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு விஜயன் ஆற்றில் இறங்குவதை தடுக்க முன்னேறுகிறார்கள். அவர்களை மற்றவர்கள் வலுக்கட்டாயமாக தடுக்கிறார்கள். வசனமே கிடையாது. மரண தண்டனைக்கு எதிரான தனது அபிப்பிராயத்தை அந்தக் காலத்திலேயே அமைதியாக முன்வைத்திருக்கிறார் மகேந்திரன். சில நொடிகளில் காமிரா மீண்டும் ஆற்றைக் காட்டுகிறது. விஜயன் இறங்கிய தடம் தெரியாமல் ஆறு சலசலத்து ஓடுகிறது. காமிரா டாப் ஆங்கிளில் மேலே ஏறும் போது, விஜயனின் பிள்ளைகள் மட்டும் (அஞ்சு, காஜா செரீப்) கைகோர்த்துக் கொண்டு அப்பா குளிக்கச் சென்ற ஆற்றைப் பார்த்தபடி ஆற்றங்கரையோரமாக மெல்ல ஓடுகிறார்கள். காட்சி உறைகிறது. உதிரிப்பூக்கள் என்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன. படம் நிறைவடைகிறது. கடைசிக் காட்சிகளைப் பற்றி மட்டும் சொல்ல இவ்வளவு இருக்கிறது சாமி&#8230;சாதாரணமாக விமர்சனத்தை முடித்து விட்டீர்கள்.  நேரம் கிடைக்கும்போது முழுப்படத்தைப் பற்றியும் நுணுக்கமாய் ரசித்தவற்றை எழுதுகிறேன்.<br />
ஆனந்த விகடன் பத்திரிக்கை, பட விமர்சனங்களுக்கு மார்க் போடத் துவங்கியதிலிருந்து இதுவரை அதிக மதிப்பெண் பெற்ற படம் உதிரிப்பூக்கள் தான் (64 மார்க்) என்பது கூடுதல் செய்தி.<br />
அன்புடன்<br />
எஸ். பாபு</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>à®à¯à®©à¯ இவரால் </title>
		<link>http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-1121</link>
		<dc:creator>à®à¯à®©à¯</dc:creator>
		<pubDate>Tue, 16 May 2006 10:46:27 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-1121</guid>
		<description>//மகேந்திரனின் ஸ்கீரீன் ப்ளே மிகவும் கவர்ந்தது என்றாலும், விஜயனின் நடிப்பு சூப்ப்ப்ப்ர்!//&lt;br/&gt;செண்பகம்: நீங்க மனுஷனே இல்ல.&lt;br/&gt;சுந்தரவடிவேலு (தூக்க கலக்கத்தில்): சரி!&lt;br/&gt;செண்பகம்: இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லியே ஆகவேண்டும்.&lt;br/&gt;சுந்தரவடிவேலு: பாக்கலாம்.</description>
		<content:encoded><![CDATA[<p>//மகேந்திரனின் ஸ்கீரீன் ப்ளே மிகவும் கவர்ந்தது என்றாலும், விஜயனின் நடிப்பு சூப்ப்ப்ப்ர்!//<br />செண்பகம்: நீங்க மனுஷனே இல்ல.<br />சுந்தரவடிவேலு (தூக்க கலக்கத்தில்): சரி!<br />செண்பகம்: இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லியே ஆகவேண்டும்.<br />சுந்தரவடிவேலு: பாக்கலாம்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Benny இவரால் </title>
		<link>http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-488</link>
		<dc:creator>Benny</dc:creator>
		<pubDate>Mon, 27 Jun 2005 18:41:18 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-488</guid>
		<description>Nandu enra oru arumaiyana padamum Undu, Romabanaal munnal parthathu. Meendum parthapin eluthugiren. Mahendranin arputhamaana padam.</description>
		<content:encoded><![CDATA[<p>Nandu enra oru arumaiyana padamum Undu, Romabanaal munnal parthathu. Meendum parthapin eluthugiren. Mahendranin arputhamaana padam.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>icarus prakash இவரால் </title>
		<link>http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-368</link>
		<dc:creator>icarus prakash</dc:creator>
		<pubDate>Sun, 15 May 2005 20:00:27 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-368</guid>
		<description>//நான் எண்ணும் போது.. பாடல் அழியாத கோலங்களில்தானா..? //&lt;br/&gt;&lt;br/&gt;சந்திரவதனா : மன்னிக்கவும், இப்போதுதான் உங்கள் கேள்வியைக் கவனித்தேன். அந்த மாதிரிப் பாடலை, உதிரிப்பூக்களில் பார்த்த நினைவில்லையே...</description>
		<content:encoded><![CDATA[<p>//நான் எண்ணும் போது.. பாடல் அழியாத கோலங்களில்தானா..? //</p>
<p>சந்திரவதனா : மன்னிக்கவும், இப்போதுதான் உங்கள் கேள்வியைக் கவனித்தேன். அந்த மாதிரிப் பாடலை, உதிரிப்பூக்களில் பார்த்த நினைவில்லையே&#8230;</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>icarus prakash இவரால் </title>
		<link>http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-367</link>
		<dc:creator>icarus prakash</dc:creator>
		<pubDate>Sun, 15 May 2005 19:55:23 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-367</guid>
		<description>விஜய் : பூட்டாத பூட்டுக்கள் நல்ல திரைப்படம் ஆனாலும் மெட்டி, உதிரிப்பூக்கள் அளவுக்கு இருக்காது. மலையாள நடிகர் ஜெயனும், ஒரு கன்னட நடிகையும் ( இவர் உதிரிப்பூக்களில் விஜயனின் இரண்டாவது மனைவியாக வருவார் ) நடித்த படம். கொஞ்சம் complicated story. ஜெயனுக்கு குழந்தை என்றால் ஆசை. ஆனால் அவனுக்கு குழந்தை பிறக்க வழியில்லை. அதனால், அவன் மனைவி, வழி தவறிப் போவாள் என்று கதை போகும். என்றாலும், உதிரிப்பூக்களில் இருந்த இயல்புத்தன்மை இதிலே இருக்காது. நடைமுறையில் இருந்து விலகி எடுக்கவேண்டும் என்பதற்காகவே, வலிந்து ஒரு சிக்கலான கதையைத் தேர்வு செய்தாரோ என்று தோன்றும். &quot;ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது&quot; என்று ஒரு அருமையான பாடல் இதில் இருக்கிறது. இணையத்தில் கிடைக்கவில்லை.</description>
		<content:encoded><![CDATA[<p>விஜய் : பூட்டாத பூட்டுக்கள் நல்ல திரைப்படம் ஆனாலும் மெட்டி, உதிரிப்பூக்கள் அளவுக்கு இருக்காது. மலையாள நடிகர் ஜெயனும், ஒரு கன்னட நடிகையும் ( இவர் உதிரிப்பூக்களில் விஜயனின் இரண்டாவது மனைவியாக வருவார் ) நடித்த படம். கொஞ்சம் complicated story. ஜெயனுக்கு குழந்தை என்றால் ஆசை. ஆனால் அவனுக்கு குழந்தை பிறக்க வழியில்லை. அதனால், அவன் மனைவி, வழி தவறிப் போவாள் என்று கதை போகும். என்றாலும், உதிரிப்பூக்களில் இருந்த இயல்புத்தன்மை இதிலே இருக்காது. நடைமுறையில் இருந்து விலகி எடுக்கவேண்டும் என்பதற்காகவே, வலிந்து ஒரு சிக்கலான கதையைத் தேர்வு செய்தாரோ என்று தோன்றும். &#8220;ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது&#8221; என்று ஒரு அருமையான பாடல் இதில் இருக்கிறது. இணையத்தில் கிடைக்கவில்லை.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>à®à®²à¯à®µà®¾à®à®¿à®à¯à®à®¿.à®µà®¿à®à®¯à¯ இவரால் </title>
		<link>http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-364</link>
		<dc:creator>à®à®²à¯à®µà®¾à®à®¿à®à¯à®à®¿.à®µà®¿à®à®¯à¯</dc:creator>
		<pubDate>Sun, 15 May 2005 14:05:17 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-364</guid>
		<description>மகேந்திரனின் இன்னொரு அருமையான படம் &#039;பூட்டாத பூட்டுக்கள்&#039;. ஆனால் இந்த படம் படுத்தோல்வி. நல்ல ஒரு கருவை கையாண்டிருப்பதாக கூறியிருந்தார்கள். கதையை நானும் படித்தேன். மகேந்திரனின் இயக்கத்தில் அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.&lt;br/&gt;&lt;br/&gt;நானும் சிங்கப்பூரில் விசிடியை தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை. பார்த்தவர்கள் யாராவது உண்மை விமர்சனைத்தை எழுதலாமே.</description>
		<content:encoded><![CDATA[<p>மகேந்திரனின் இன்னொரு அருமையான படம் &#8216;பூட்டாத பூட்டுக்கள்&#8217;. ஆனால் இந்த படம் படுத்தோல்வி. நல்ல ஒரு கருவை கையாண்டிருப்பதாக கூறியிருந்தார்கள். கதையை நானும் படித்தேன். மகேந்திரனின் இயக்கத்தில் அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.</p>
<p>நானும் சிங்கப்பூரில் விசிடியை தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை. பார்த்தவர்கள் யாராவது உண்மை விமர்சனைத்தை எழுதலாமே.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Sri Rangan இவரால் </title>
		<link>http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-357</link>
		<dc:creator>Sri Rangan</dc:creator>
		<pubDate>Sun, 15 May 2005 09:16:20 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-357</guid>
		<description>ஈரோட்டுப் படம்,வணக்கம்!இன்றைய சினிமாவை-அதன் ஆளுமையைத் திசைதிருப்பி வெறும் பாலியல் இச்சைகளைத் தூண்டும் ஊடகமாக்கியது யார்?இந்த வர்த்தகத் துறைதானே?இவர்கள் எவருமே மக்கள் முன்னேற்றத்துக்காக-ஆத்மீகத்தேவைகளுக்காகப் படமெடுப்பதில்லை,மாறாகப் பணம்பண்ணும் நோக்கம்.எனவே எக்கேடுகெட்டாலும் தமிழரின் பணத்தைச் சுருட்டுவதே நோக்கமாக இருக்கும்போது மகேந்திரனே திரையுலகைவிட்டு ஓடவேண்டுடியிருந்தது.அவரது மகன் அப்பாமாதிரியே உருவாகுவாரெனப் பார்க்கமுடியாது.அது அவருது சுயதேர்வு.இத்தேர்வானது இன்றைய சினிமாவின் எண்ணவோட்டத்தால் தீர்மானிகப்படுகிறது.எனவேதாம் மாற்றுச் சினிமாகுறித்த ஆர்வமுடைய கமலகாசன் வெறும் மசாலத்தனமாகப் படம் எடுக்கிறார்.அந்த அற்புதக் கலைஞனே தன் சுயத்தை இழக்கும்போது புதியவர்கள் எப்படித் தாக்குப்பிடிப்பது?</description>
		<content:encoded><![CDATA[<p>ஈரோட்டுப் படம்,வணக்கம்!இன்றைய சினிமாவை-அதன் ஆளுமையைத் திசைதிருப்பி வெறும் பாலியல் இச்சைகளைத் தூண்டும் ஊடகமாக்கியது யார்?இந்த வர்த்தகத் துறைதானே?இவர்கள் எவருமே மக்கள் முன்னேற்றத்துக்காக-ஆத்மீகத்தேவைகளுக்காகப் படமெடுப்பதில்லை,மாறாகப் பணம்பண்ணும் நோக்கம்.எனவே எக்கேடுகெட்டாலும் தமிழரின் பணத்தைச் சுருட்டுவதே நோக்கமாக இருக்கும்போது மகேந்திரனே திரையுலகைவிட்டு ஓடவேண்டுடியிருந்தது.அவரது மகன் அப்பாமாதிரியே உருவாகுவாரெனப் பார்க்கமுடியாது.அது அவருது சுயதேர்வு.இத்தேர்வானது இன்றைய சினிமாவின் எண்ணவோட்டத்தால் தீர்மானிகப்படுகிறது.எனவேதாம் மாற்றுச் சினிமாகுறித்த ஆர்வமுடைய கமலகாசன் வெறும் மசாலத்தனமாகப் படம் எடுக்கிறார்.அந்த அற்புதக் கலைஞனே தன் சுயத்தை இழக்கும்போது புதியவர்கள் எப்படித் தாக்குப்பிடிப்பது?</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Erode Films இவரால் </title>
		<link>http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-355</link>
		<dc:creator>Erode Films</dc:creator>
		<pubDate>Sun, 15 May 2005 06:14:38 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://icarusprakash.wordpress.com/2005/05/13/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-355</guid>
		<description>//தமிழ்ச்சினிமாவின் தரத்தை சமூகமட்டத்தில் உயர்த்தியவரில் மகேந்திரன்,ருத்திரையா,பாலுமகேந்திரன் போன்றவர்களே போற்றப்படவேண்டியவர்கள்!இவர்கள்தாம் மக்கள் சார்ந்த படைப்புகளைத் தந்தவர்கள்.இவர்களில் முதன்மையான படைப்பாளி திரு.மகேந்திரன் ஓருவரே//&lt;br/&gt;&lt;br/&gt;சூப்பர்.. ஆனால் மகேந்திரனும் தற்காலத்திய அரசியல்வாதி கணக்காய் தனது மகனை மகனை வளர்த்து, அவரது மகனும் ஒரு சமூகவியல் படத்தை அண்மையில் கொடுத்திருக்கீறார். பார்த்தீர்களா?! ஊருக்கு தான் உபதேசம்!</description>
		<content:encoded><![CDATA[<p>//தமிழ்ச்சினிமாவின் தரத்தை சமூகமட்டத்தில் உயர்த்தியவரில் மகேந்திரன்,ருத்திரையா,பாலுமகேந்திரன் போன்றவர்களே போற்றப்படவேண்டியவர்கள்!இவர்கள்தாம் மக்கள் சார்ந்த படைப்புகளைத் தந்தவர்கள்.இவர்களில் முதன்மையான படைப்பாளி திரு.மகேந்திரன் ஓருவரே//</p>
<p>சூப்பர்.. ஆனால் மகேந்திரனும் தற்காலத்திய அரசியல்வாதி கணக்காய் தனது மகனை மகனை வளர்த்து, அவரது மகனும் ஒரு சமூகவியல் படத்தை அண்மையில் கொடுத்திருக்கீறார். பார்த்தீர்களா?! ஊருக்கு தான் உபதேசம்!</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>
